யுத்தம் இடம்பெறும் நாடுகளில் முழுமையான ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது – ஊடகத்துறை அமைச்சர்
[ புதன்கிழமை, 10 டிசெம்பர் 2008, 02:45.15 AM GMT ]
யுத்தம் இடம்பெற்றுவரும் நாடுகளில் முழுமையான ஜனநாயகத்தை எதிர்ப்பார்க்க முடியாது என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமாதானம் காணப்படாத இடத்தில் ஜனநாயகம் பலம் வாய்ந்ததாக அமையாது எனவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றுகையில் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது ஊடகவியல் பாடநெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழக்கப்பட்டன.
அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நாட்டில் செயற்படுகி
Content of Popup